திங்கள், 21 மார்ச், 2011

வணக்கம் !


இந்த வலைப்பதிவுக்கு,நான் புதியவன்,ஆனால் வலைப் பதிவுலகுக்குப் பழையவன், நண்பர் "பத்தும் பலதும்" உருத்திராவின் வலைப் பதிவில் பல வலைப் பதிவுகளுக்குச் சொந்தக்காரன்,அந்த அனுபவங்களின்,அடிப்படையில்,
நண்பர் பத்தும் பலதும் உருத்திராவின் தொழில் நுட்பத்தின் உதவியால் இன்று இந்த அகராதியாரை உங்கள் முன் நிறுத்தியுள்ளேன்.

கோடிக்கணக்கான பதிவுகள் இணையத்தில்,மிதந்து தவழ்வதாக பிளாக்கர்
அறிவித்துள்ளது.அந்தக் கோடியில் ஒருத்தராக என்னையும் ஏற்று,எனது 
ஆக்கங்களை படித்து,உங்களில் ஒருவராக நானும் இணைய,உங்கள் அன்பையும் 
ஆதரவையும் வேண்டி நிற்கும்.

பொன்னுத்துரை மனோகரன் இளங்கோ. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக